Monday, September 13, 2021

https://ift.tt/3CdOTdr ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக முறைப்படி நடைபெற்றது பேரவைக் கூட்டம்: சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பெருமிதம்

32 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் முதல்வர் வழிகாட்டுதலின் பேரில் ஜனநாயக முறைப்படி நடைபெற்றது என்று பேரவைத் தலைவர் அப்பாவு பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரின் நிறைவு நாளான நேற்று பேரவைத் தலைவர் அப்பாவு பேசிய தாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...