Monday, September 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/28/large/720735.jpgவேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி நாடு தழுவிய முழு அடைப்பு- தமிழகம் முழுவதும் சாலை, ரயில் மறியல்: புதுவையில் கடைகள் அடைப்பு; ஆட்டோக்கள் ஓடவில்லை

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழகம் முழுவதும் நேற்று சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடந்தன. சென்னையில் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட மாநிலம் முழு வதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரியில் கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் முழுமையாக இயங்க வில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...