Saturday, September 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/11/large/714742.jpgகண்முன்னாலேயே குளத்தில் தவறிவிழுந்து 2 குழந்தைகள் பலி; துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை

ஆம்பூர் கைலாசகிரி மலை குளத்தில் குளிக்கச்சென்ற மகன், மகள் இருவரும் கண்முன்னாலேயே தவறிவிழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த துக்கம் தாங்காமல் குழந்தைகளின் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓட்டுநர் லோகேஸ்வரன் (44). இவருடைய மனைவி மீனாட்சி(37). இவர்களுக்குத் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களது மகன் ஜஸ்வந்த் (8), மகள் ஹரிபிரீத்தா (6).



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...