Wednesday, September 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/09/large/714208.jpgகாரைக்குடியை ‘கலங்கடிக்கும்’ கொள்ளை சம்பவங்கள்: 2 மாதங்களில் 100 பவுன் திருட்டு

காரைக்குடியில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதால் மக்கள் அச்ச மடைந்துள்ளனர். கடந்த 2 மாதங் களில் 100 பவுன் நகைகள் திருடு போயுள்ளன.

காரைக்குடி கண்ணுப்பிள்ளை தெருவைச் சேர்ந்த தம்பதி ராஜேந்திரன் (68), சந்திரா (58). இவர்கள் நேற்று அதிகாலை உறவினர் வீட்டு விசேஷத்துக்காக அப்பகுதியில் நடந்து சென்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அவர்களை தாக்கிவிட்டு சந்திரா அணிந்திருந்த தாலி செயின் உட்பட 14 பவுன் நகைகளை பறித்துச் சென்றனர். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...