Wednesday, September 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721317.jpgதிருப்புவனம் அருகே பேருந்து பற்றாக்குறையால் படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்

சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே பேருந்து பற்றாக்குறையால் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணிக்கின்றனர்.

பூவந்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாண வர்கள் திருப்புவனத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...