
பாசத்துடன் அம்மாவுக்குப் பிடித்ததை கை நிறைய வாங்கிச் செல்லும் நான், இன்று அம்மாவின் படத்துக்குப் படைத்துவிட்டு வெறுமையுடன் உள்ளேன் எனத் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழிசையின் தாயார் கிருஷ்ணகுமாரி சமீபத்தில் காலமானார். அவரின் 16-ம் நாள் சடங்கை தெலங்கானா ராஜ்பவனில் ஆளுநர் தமிழிசை நடத்தியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்