
மதுரை நகரில் குடும்பப் பிரச்சினை, கணவன்- மனைவி தகராறு, வரதட்சிணை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான புகார்கள் மற்றும் போக்ஸோ குறித்த சம்பவங்களை தல்லாகுளம், மதுரை நகர், தெற்குவாசல், திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.
4 காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் இருந்தாலும், பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வுகாண போதிய எஸ்ஐகளை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்