Tuesday, September 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/22/large/718708.jpgடெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல்

டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கரோனா 3-வது அலை அக்டோபர் மாதத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில்இதுவரை 2,600 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...