Friday, September 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/25/large/719723.jpgவனச்சரகர் கைதை கண்டித்து வன ஊழியர்கள் 2-ம் நாளாக போராட்டம்: வால்பாறையில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவிப்பு

வால்பாறை வனச்சரகர் மீதானவழக்கை ரத்து செய்யாவிட்டால்காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வன அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரகத்தில், சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில், சுற்றுலாப் பயணிகள் மூவர் தங்கியிருந்தனர். கடந்த 21-ம் தேதி இரவு அப்பகுதிக்கு ரோந்து வந்த வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன்(35), மதுபோதையில் சுற்றுலாபயணிகளை தகாத வார்த்தையில் திட்டியதாக, வால்பாறை குற்றவியல் நீதிமன்ற தலைமை எழுத்தர் மனோகரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...