
மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணி காரணமாக கோடம்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும் என்று போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் 2- ம் கட்டப் பணி கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் முதல் 80 அடி சாலை சந்திப்பு வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, இப்பகுதிகளில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் வருமாறு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்