
பேக் டெய்லரிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் காவல் ஆய்வாளரின் செயல்பாடு காவல்துறையை களங்கப்படுத்தி விட்டதாக உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த பேக் டெய்லரிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்த வழக்கில் மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்