
பராமரிப்பு இல்லாத `தமிழ்நாடு ஹோட்டல்'களை ஆய்வுசெய்து, அவற்றின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, தமிழக சுற்றுலாத் துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து `சுற்றுலாத் துறையில் வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகள்' குறித்த கருத்தரங்கம் மற்றும் சுற்றுலா மேம்பாடு தொடர்பான திட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்