Tuesday, September 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/22/large/718704.jpgகரோனா தடுப்பூசி போட பதிவு செய்வதாகக் கூறி வங்கி கணக்கில் பணம் திருடும் கும்பல்: மக்கள் விழிப்புடன் இருக்க போலீஸார் எச்சரிக்கை

கரோனா தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்வதாகக் கூறி வங்கிகணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் தெரிவித்துள்ளதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...