
நடப்பாண்டில் அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கியதாக திருச்சி, புதுக்கோட்டையில் இதுவரை தலா ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின்கீழ் சென்னை பெருநகரம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம், சிறப்பு புலனாய்வு பிரிவு ஆகியவை ஏற்படுத்தப்பட்டு லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்