Thursday, September 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/03/large/712023.jpgதிருச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை மாவட்டங்களில் சீரான தொழில் வளர்ச்சிக்காக ரூ.218 கோடியில் புதிய தொழிற்பேட்டைகள்: 7 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி

திருச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களில் ரூ.218.22 கோடியில் 4 புதியதொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று பேரவையில் ஊரகத்தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று குறு, சிறு, நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...