
ரஷ்ய நாட்டின் நாடாளுமன்ற கீழ்சபை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதன்மூலம் 450 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி 2021-ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 17-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள ரஷ்யர்கள் அனைவரும் இந்த தேர்தலில் வாக்களிக்கும் வகையில், அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகம் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்