Sunday, September 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/20/large/717719.jpgவாழ்க்கை வரலாறு, புகைப்படங்களின்றி காட்சிப் பொருளான தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம்

விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம் அடிப்படை வசதிகளின்றி வெறும் காட்சிப் பொருளாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

விருதுநகர் அருகேயுள்ள சூலக்கரை மேடு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி- வள்ளியம்மை தம்பதிக்கு 26.1.1895-ல் மகனாகப் பிறந்தவர் தியாகி சங்கரலிங்கனார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். 1927 மற்றும் 1933-ல் விருதுநகர் வந்த மகாத்மா காந்திக்கு உறு துணையாகச் செயல்பட்டு வந்தவர் தியாகி சங்கரலிங்கனார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...