
விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம் அடிப்படை வசதிகளின்றி வெறும் காட்சிப் பொருளாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
விருதுநகர் அருகேயுள்ள சூலக்கரை மேடு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி- வள்ளியம்மை தம்பதிக்கு 26.1.1895-ல் மகனாகப் பிறந்தவர் தியாகி சங்கரலிங்கனார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். 1927 மற்றும் 1933-ல் விருதுநகர் வந்த மகாத்மா காந்திக்கு உறு துணையாகச் செயல்பட்டு வந்தவர் தியாகி சங்கரலிங்கனார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்