
மின்நுகர்வோர் தங்களது மின் பயன்பாட்டு அளவை செல்போன் மூலம் பார்த்து உரிய நேரத்தில் ப்ரீபெய்டு முறையில் ரீசார்ஜ் செய்யும் புதிய வசதி கொண்டு வரப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்