
காஞ்சிபுரம் குரு புக் சென்டர், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் நாளை (செப்.13-ம் தேதி) முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை சிறப்பு புத்தகக் காட்சி நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி கோயில் எதிரே நெல்லுக்கார தெருவில் அமைந்துள்ள குரு புக் சென்டரில் இந்த புத்தகக் காட்சி தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்