Saturday, September 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/12/large/715040.jpgகுரு புக் சென்டர், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் காஞ்சிபுரத்தில் நாளை முதல் புத்தகக் காட்சி தொடக்கம்: அக்டோபர் 10-ம் தேதி வரை நடக்கிறது

காஞ்சிபுரம் குரு புக் சென்டர், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் நாளை (செப்.13-ம் தேதி) முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை சிறப்பு புத்தகக் காட்சி நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி கோயில் எதிரே நெல்லுக்கார தெருவில் அமைந்துள்ள குரு புக் சென்டரில் இந்த புத்தகக் காட்சி தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...