Saturday, September 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/11/large/714747.jpgஅரியலூரில் நாளை 40,000 பேருக்கு கரோனா தடுப்பூசி: சிறப்பு முகாமில் ஆட்சியர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் மாபெறும் கரோனா வைரஸ் தடுப்பூசி முகாமுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டத்தில் நாளை (செப் 12) 400 இடங்களில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்கள் மூலம் 40,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...