Tuesday, October 5, 2021

https://ift.tt/3DiO2Zd நாட்களுக்குள் வரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை: மதுரை மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் எச்சரிக்கை

மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை 15 நாட் களில் செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு சொத்து வரி, தொழில்வரி, காலிமனை வரி, பாதாள சாக்கடை கட்டணம், குடிநீர் கட்டணம் மற்றும் திடக் கழிவு மேலாண்மைக் கட்டணம் உள்ளிட்டவை முக்கிய வருவாய் இனங்களாகும். கடந்த 3 ஆண்டு களாக மாநகராட்சி வரி வசூலில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் உள்ளாட்சித்தேர்தல் நடந்ததால் ஆளும்கட்சியாக இருந்த அதி முகவினர், பொதுமக்கள், நிறு வனங்களைக் கட்டாயப்படுத்தி வரி வசூலிக்கக் கூடாது என்று வாய்மொழியாக உத்தரவிட்டனர். அதனால், கெடுபிடியாக வரி வசூலிக்கவில்லை. அதற்குள் கரோனா தொற்று வந்ததால் ஒட்டுமொத்தமாக வரி வசூலை மாநகராட்சி நிறுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...