Friday, October 29, 2021

https://ift.tt/3Ev5nPy லட்சம் பேர் 2-ம் தவணை தடுப்பூசி போடவில்லை: நேரில் சென்று நினைவூட்டும் மாநகராட்சி அலுவலர்கள்

சென்னையில் சுமார் 6 லட்சம் பேர் 2-ம் தவணை கரோனா தடுப்பூசி போடவில்லை. அவர்கள் இன்று நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று, தடுப்பூசி போட்டுக்கொள்ள மாநகராட்சி அலுவலர்கள் நேரில் சென்று நினைவூட்டினர்.

இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றைக்கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...