Tuesday, October 26, 2021

https://ift.tt/3pDCtsf வகையான பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாக்கும் பணி: திருவள்ளூர் மாவட்ட இளைஞர்கள் தீவிரம்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், 160 வகையான பாரம்பரிய நெல் விதைகளை கலப்படம் இல்லாமல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பாண்டேஸ்வரம், வேப்பம்பட்டு, கொமக்கம்பேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் 10-க்கும் மேற்பட்டோர் இணைந்து, ‘தொண்டை மண்டலம் அறக்கட்டளை’ என்ற பெயரில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்தல், மரம் நடுதல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள், கடந்த 3 ஆண்டுகளாக 160 வகையான பாரம்பரிய நெல் விதைகளை கலப்படமில்லாமல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...