Sunday, October 17, 2021

https://ift.tt/3vnhKcV ஆண்டுகளில் முதல் பெண் தலைவரை எதிர்நோக்கும் புனித தோமையார் மலை ஒன்றியம்

தமிழக உள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை ஒன்றிய தலைவர் பதவி, கடந்த 1961 முதல் 2011-ம் ஆண்டு வரை, 50 ஆண்டுகளாக பொதுப்பிரிவில் இருந்து வந்தது.

தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய தலைவர் பதவி, பெண்ணுக்கு குறிப்பாக ஆதிதிராவிட பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...