
தமிழக உள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை ஒன்றிய தலைவர் பதவி, கடந்த 1961 முதல் 2011-ம் ஆண்டு வரை, 50 ஆண்டுகளாக பொதுப்பிரிவில் இருந்து வந்தது.
தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய தலைவர் பதவி, பெண்ணுக்கு குறிப்பாக ஆதிதிராவிட பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்