Sunday, October 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/25/large/730180.jpgதீபாவளி பண்டிகையையொட்டி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்: துணி, பட்டாசு, இனிப்பு விற்பனை களைகட்டியது

தீபாவளி பண்டிகையையொட்டி துணி, பட்டாசு, இனிப்புகளை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள சூழலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சென்னை தியாகராயநகருக்கு காலை 10 மணி முதலே துணிகளை வாங்க பொதுமக்கள் ஏராளமாக வரத் தொடங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...