
சென்னை மாநகராட்சி பூங்காக்களை முறையாகப் பராமரிக்காவிட்டால், தொடர்புடைய தனியார் பராமரிப்பு நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்