Monday, October 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/26/large/730564.jpgகரோனா முழுமையாக முடிந்தவுடன் பக்தி சுற்றுலா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை கோடம்பாக்கம் புலியூரில் உள்ள பரத்வாஜேஸ்வரர் கோயிலில், உலோகத்திருமேனிகள் பாதுகாப்பு அறையை அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று திறந்துவைத்தார். இந்தநிகழ்ச்சியில், துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...