Saturday, October 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/31/large/732592.jpgவிக்கிரவாண்டி அருகே கண்டெடுத்த பச்சிளங் குழந்தையை ஒப்படைக்க திருநங்கை மறுப்பு: அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு குழந்தை மீட்பு

விக்கிரவாண்டி அருகே திருநங்கை கண்டெ டுத்த பச்சிளங் குழந்தையை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுப்பு தெரிவித்தார். பேச்சு வார்த்தைக்கு பிறகு குழந்தை மீட்கப்பட்டது.

விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்தவர் மது (29). திருநங்கையான இவர் கடந்த 27-ம் தேதி 11 மணியளவில் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் செல்லும் போது அருகிலிருந்த தைலம் தோப்பிலிருந்து குழந்தைஅழும் சத்தம் கேட்டது. அங்கு சென்று லைட்அடித்து பார்த்த போது பிறந்த சில மணிநேரமேஆன பச்சிளம் ஆண் குழந்தை ரத்தக்கறையுடன் கிடந்தது. குழந்தையை கண்டெடுத்த மது, தன் வீட்டிற்கு கொண்டு வந்து பராமரித்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...