Wednesday, October 13, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/14/large/726349.jpgகிராம ஊராட்சித் தலைவர் தேர்தலில் 22 வயது பொறியியல் பட்டதாரி வெற்றி

தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், வெங்காடம்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் லெட்சுமியூரைச் சேர்ந்த 22 வயது பொறியியல் பட்டதாரி ஸாருகலா வெற்றி பெற்றுள்ளார்.

இவர், கோயம்புத்தூர் இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில், முதுநிலை பொறியியல் படிப்பில் முதலாவது ஆண்டில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து, ஸாருகலா கூறும்போது, “எனது தந்தை ரவி சுப்பிரமணியன் விவசாயம் செய்து வருகிறார். தாய் சாந்தி பூலாங்குளம் அரசுமேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். தம்பி பெயர் அழகுசந்துரு.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...