
மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கைகளால் இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் வந்துள்ளது.
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ்போல, 10 ஆண்டுகளுக்கு முன் பெரிய பாதிப்பை பன்றிக்காய்ச்சல் (ஏஎச்1என்1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் கிருமி) ஏற்படுத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்