Wednesday, October 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/07/large/723938.jpgநடப்பாண்டில் பாதிப்பு 292; உயிரிழப்பு 3- இந்தியாவில் கட்டுக்குள் வந்தது பன்றிக்காய்ச்சல்

மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கைகளால் இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் வந்துள்ளது.

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ்போல, 10 ஆண்டுகளுக்கு முன் பெரிய பாதிப்பை பன்றிக்காய்ச்சல் (ஏஎச்1என்1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் கிருமி) ஏற்படுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...