
உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைனில் நடந்து வருவதால், சீனியர்களிடமிருந்து முறையாக தொழிலைக் கற்க முடியாமலும், போதிய வருமானம் இல்லாமலும் இளம் வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2020 மார்ச் மாதத்தில் தொடங்கிய கரோனா ஊரடங்கால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செயல்படத் தொடங்கிய நீதிமன்றப் பணிகள், இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்