Monday, October 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/19/large/728019.jpgநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் விசாரணை அறிக்கை தொடர்பாக 77 வழிகாட்டுதல்கள் வெளியீடு

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்ற வழக்குகளின் புலன் விசாரணை அறிக்கை தொடர்பாக 77 வழிகாட்டு நெறிமுறைகளை காவல் துறை உயர் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

குற்றச் செயல்கள் தொடர்பாக காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் புலன் விசாரணை இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்வது வழக்கம். இதன் தன்மையை பொருத்து, சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தர முடியும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...