Tuesday, October 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/13/large/725920.jpgஸ்ரீபெரும்புதூர் கோவிந்த யதிராஜ ஜீயருக்கு கோயில் செயல் அலுவலர் நோட்டீஸ்: சமூக வலைதளங்களில் பரவும் தகவலால் சர்ச்சை

ஸ்ரீபெரும்புதூர் கோவிந்த யதிராஜ ஜீயருக்கு, ஆதிகேசவப் பெருமாள் - பாஷ்யக்கார சுவாமி கோயில் செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவிவருவது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் - பாஷ்யக்கார சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் ராமானுஜர் அவதார ஸ்தலமாகும். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஸ்ரீபெரும்புதூர் கோவிந்த யதிராஜ ஜீயர் சுவாமி இரண்டாம் தீர்த்தகாரராக உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...