Friday, October 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/15/large/726470.jpgகாற்று மாசு: விதியை மீறும்‌ தொழிற்சாலைகள்‌ மீது கடுமையான நடவடிக்கை- ஓபிஎஸ் வலியுறுத்தல்

பொதுமக்கள்‌ சுவாசிக்கும்‌ காற்றின்‌ தரம்‌ பாதிக்கப்படாமல்‌ இருப்பதை உறுதி செய்வதோடு, விதியை மீறும்‌ தொழிற்சாலைகள்‌ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...