Monday, October 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/05/large/723097.jpgமாற்றுத் திறனாளிகளுக்கு தரமற்ற பேட்டரி வீல் சேர் வழங்கப்பட்டதாக வழக்கு: அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

தசைச்சிதைவு மற்றும் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த 2015 முதல் வழங்கப்பட்ட பேட்டரியால் இயக்கப்படும் வீல் சேர்கள் தரமற்றவையாக உள்ளன. பெங்களூருவை சேர்ந்த குறிப்பிட்ட நிறுவனத்துக்குமட்டுமே அந்த டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...