
ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரக் களம் டிஜிட்டல் மயமாகி வாக்காளர்களை ஈர்த்து வருகிறது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது. ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக பல்வேறு உத்திகளை வேட்பாளர்கள் கையாள்கிறார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்