Wednesday, October 13, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/14/large/726342.jpgநியாய விலைக்கடைகளில் கைரேகையை பதிவு செய்ய சிரமப்படும் முதியோர்: மாற்று திட்டத்தை செயல்படுத்தும் வழங்கல்துறையினர்

நியாய விலைக் கடைகளில் பொருட்களை பெற, கைரேகையை பதிவுசெய்வதில் முதியோர் சிரமத்தை எதிர்கொள்வதாக புகார்கள் எழுந்துள்ளதால், வழங்கல் துறையினர் மாற்று திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் 1,127 நியாய விலைக் கடைகள் உள்ளன.11 லட்சத்து 2,366 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...