Friday, October 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/02/large/722092.jpgமதுரை அருகே உள்ள பாப்பாபட்டியில் இன்று முதல்வர் தலைமையில் கிராமசபைக் கூட்டம்: பாதுகாப்புக்காக 1,500 போலீஸார் குவிப்பு

மதுரை அருகே பாப்பாபட்டியில் இன்று நடக்கும் கிராமசபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்கான பாதுகாப்புக்காக 1,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம், பாப்பாபட்டியில் இன்று கிராமசபைக் கூட்டம்நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9.30 மணிக்கு தனி விமானத்தில் மதுரை வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...