Saturday, October 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/17/large/727215.jpgபுரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று காஞ்சிபுரம் பெருமாள் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர்.

தமிழகத்தில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் பக்தர்களை கோயிலுக்கு அனுமதித்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...