Friday, October 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/09/large/724670.jpgபாக். வளைகுடா திட்டத்தின்கீழ் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான நிதி உதவியை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை: மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்

பாக். வளைகுடா திட்டத்தின்கீழ் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான நிதிஉதவியை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்துவருவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு நேற்று அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...