Tuesday, October 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/06/large/723520.jpgஉள்ளாட்சித் தேர்தல் துளிகள்: காஞ்சிபுரம் உள்ளாவூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தம்; ராணிப்பேட்டையில் திமுக - அதிமுகவினர் வாக்குவாதம்

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று காலை சரியாக 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஒருசில இடங்களில் சில பிரச்சினைகள் எழுந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...