
ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த2016-2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்