Monday, October 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/19/large/727997.jpgஜாக்டோ - ஜியோ சார்பில் நடத்தப்பட்ட அரசு ஊழியர் போராட்ட காலம் பணிக்காலமாக அறிவிப்பு: தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவு

ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த2016-2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணை:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...