Sunday, October 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/25/large/730211.jpgபுரட்டாசி மாதம் நிறைவால் இறைச்சிக் கடைகளில் களைகட்டிய விற்பனை

ஈரோட்டில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களைவிட, இவ்விரு நாட்களிலும் வியாபாரம் அதிகளவில் நடைபெறும்.

இந்நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியதால் பலர் அசைவத்தில் இருந்து சைவத்துக்கு மாறினர். இதனால் மீன், இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...