
கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் முகக்கவசம் அணியாமல் வந்ததால், கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரோனா இரண்டாவது அலையால் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருந்தன. அண்மையில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது சுற்றுலாத் தலங்களை பொதுமக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பார்வையிடலாம் என அரசு அறிவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்