Wednesday, October 13, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/14/large/726265.jpgமறு வாக்கு எண்ணிக்கையில் மாறிய முடிவு; வாக்கு எண்ணும் மையத்துக்குள் தர்ணா: ஒருவர் தற்கொலைக்கு முயற்சி

பரங்கிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட, அகரம்தென் ஊராட்சியில், பதிவான வாக்குகள் நேற்று மதியம் எண்ணப்பட்டன. இந்த ஊராட்சியின் தலைவர் பதவிக்கு திமுகசார்பில் ‘கத்திரிக்காய்’ சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் துணைத் தலைவர் ஜெகதீஸ்வரன் என்பவருக்கும், சுயேச்சையாக ‘பைனாகுலர்’ சின்னத்தில் போட்டியிட்ட ஆதிகேசவன் என்பவருக்கும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே கடும் போட்டி நிலவியது.

கடும் போட்டி



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...