Sunday, November 7, 2021

https://ift.tt/3kfgaFU கோடிக்கும் அதிகமான தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் கரோனா மூன்றாவது அலை வந்தாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கும்: இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவர் தகவல்

நாடு முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், கரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதன் பாதிப்பு குறைவாகவே இருக்கும், என இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவர் ஜெயலால் தெரிவித்தார்.

ஈரோடு கங்காபுரம் பகுதியில் செயல்படும் இமயம் புற்றுநோயாளிகள் காப்பகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவர் ஜெயலால், கலாம் சிலையைத் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...