Saturday, November 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/21/large/739452.jpgகோயில் நிலங்களை பாதுகாத்து மீட்க அறநிலையத் துறையில் வட்டாட்சியர் உட்பட 108 பணியிடங்கள் புதிதாக உருவாக்கம்: நிதியும் ஒதுக்கி அரசாணை வெளியீடு

கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை பாதுகாத்து மீட்பதற்கு இந்து சமய அறநிலையத் துறையில் வட்டாட்சியர் உட்பட 108பணியிடங்களை தோற்றுவித்துஅரசாணை வெளியிடப்பட்டுள் ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...