Wednesday, November 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/25/large/740717.jpgமன்னார்குடியில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்த மனிதநேய மருத்துவர் சி.அசோக்குமார் காலமானார்

மன்னார்குடியில் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு சிகிச்சையளித்து வந்த மனிதநேய மருத்துவர் சி.அசோக்குமார் நேற்று காலமானார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி எம்ஜிஆர் நகரில் வசித்து வந்தவர் மருத்துவர் சி.அசோக்குமார்(72). பொதுநல மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணரான இவர், நேற்று காலை தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...