Saturday, November 13, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/14/large/736997.jpgஆக்கிரமிப்பாளர்களால் சுருங்கிய நிக்கல்சன் கால்வாய்; மழை காலங்களில் உறக்கத்தை இழக்கும் கன்சால்பேட்டை மக்கள்: மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண கோரிக்கை

வேலூர் கன்சால்பேட்டை குடி யிருப்புகளில் புகும் மழைநீர் பிரச்சினைக்கு நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்பே காரணம் என கூறும் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத் துள்ளனர்.

வேலூர் மாநகராட்சியில் ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் கன்சால்பேட்டை, முள்ளிப்பளையம் திடீர் நகர் பகுதி குடியிருப்புகளில் மழைநீர் சூழ்வதும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவது கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...