Tuesday, November 9, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/10/large/735813.jpgபாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.20,000 நிவாரணம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகலில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தீபாவளியன்று கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...